Pages

Search This Blog

Friday, August 12, 2011

வானவில் தோன்றிய சில மணிநேரத்தில் மறைந்து விடுகிறதே ஏன்?

ஆகாயத்தில் நீராவி ரூபத்தில் நீர்த்துளிகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன. அதன் மீது எதிர் திசையிலிருந்து சூரிய ஒளி படுகிறது. இதனால் நிறப்பிரிகை அடையும் ஒளி, நம் கண்களில் படும் போது வானவில் தோன்றும். சூரியனின் ஒளிக்கோணம் மாறினாலோ, அல்லது நீர்த்திவளைகள் ஆகாயத்திலிருந்து நீராவியாக மறைந்துவிட்டாலோ வானவில் மறைந்துவிடும்.

சூரியன், நீர்த்திவளைகள், நமது கண் மூன்றும் சரியான கோணத்திலிருக்கும் போது மட்டுமே வானவில் தெரியும்



வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகலடைவதையும் இங்கு காணலாம்



Posted Image







கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள்.


நிறம் அலை நீள இடைவெளி அதிர்வெண் இடைவெளி
சிவப்பு ~ 625-740 nm ~ 480-405 THz
செம்மஞ்சள் ~ 590-625 nm ~ 510-480 THz
மஞ்சள் ~ 565-590 nm ~ 530-510 THz
பச்சை ~ 500-565 nm ~ 600-530 THz
இளநீலம் ~ 485-500 nm ~ 620-600 THz
நீலம் ~ 440-485 nm ~ 680-620 THz
ஊதா ~ 380-440 nm ~ 790-680 THz




3 comments:

Unknown said...

வானவில் பார்த்தேன் நன்றாக இருந்தது

சம்பத்குமார் said...

அருமையான பதிவு நண்பரே

தொடரட்டும் உங்களது நற்பணி

நட்புடன்
சம்பத்

Yazhini said...

அருமையான தகவல்கள் !

பகிர்வுக்கு நன்றி ...

Post a Comment